News November 19, 2025
சென்னையில் தாலுகா வாரியாக மழை நிலவரம்

சென்னை மாவட்டத்தில் தாலுகா வாரியாக நேற்று காலை 8:30 முதல் இன்று (நவ.19) காலை 6:30 மணி வரை அயனாவரம் 34, எழும்பூர் 26.2, கிண்டி 15, மாம்பலம் 26.2, மயிலாப்பூர் 11.4, பெரம்பூர் 54.3, புரசைவாக்கம் 28.8, தண்டையார்பேட்டை 52.6, ஆலந்தூர் 11.6, அம்பத்தூர் 27, சோழிங்கநல்லூர் 12.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
Similar News
News January 25, 2026
சென்னை: இளைஞருக்கு அடி உதை!

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் வினோத் (28). பெயிண்டர். இவர் நேற்று அந்த பகுதியில் நின்றபோது, அங்கு வந்த இமானுவேல் (26) மற்றும் ஏசையா என்ற சுதந்திரம் (25) ஆகிய இருவரும் வினோத்தை, முன்விரோதம் காரணமாக சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த வினோத் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் அவர் அளித்த புகாரின் பேரில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
News January 25, 2026
சென்னை: இளைஞருக்கு அடி உதை!

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் வினோத் (28). பெயிண்டர். இவர் நேற்று அந்த பகுதியில் நின்றபோது, அங்கு வந்த இமானுவேல் (26) மற்றும் ஏசையா என்ற சுதந்திரம் (25) ஆகிய இருவரும் வினோத்தை, முன்விரோதம் காரணமாக சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த வினோத் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் அவர் அளித்த புகாரின் பேரில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
News January 25, 2026
சென்னை: இளைஞருக்கு அடி உதை!

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் வினோத் (28). பெயிண்டர். இவர் நேற்று அந்த பகுதியில் நின்றபோது, அங்கு வந்த இமானுவேல் (26) மற்றும் ஏசையா என்ற சுதந்திரம் (25) ஆகிய இருவரும் வினோத்தை, முன்விரோதம் காரணமாக சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த வினோத் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் அவர் அளித்த புகாரின் பேரில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


