News September 29, 2025
சென்னையில் இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (செப்.29) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News November 13, 2025
சென்னை: 10th/ 12th/ ITI/ Diploma முடித்தவர்களா நீங்கள்?

Reliance Jio நிறுவனத்தில் Jio Fiber Engineer (JFE) பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு 18- 32 வயதுள்ள 10th/ 12th/ ITI/ Diploma முடித்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளம் ரூ.16,000-ரூ.20,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.30ந் தேதிக்குள் <
News November 13, 2025
சென்னை அருகே சிறுவனை கத்தியால் தாக்கியவர் கைது

சாலிகிராமம் காந்தி நகரில், கணேஷ் என்பவரின் வீட்டில் வசிக்கும் பாஸ்கரன், லீசு பணம் ரூ.6 லட்சம் பெற்றும், மறுநாள் மீண்டும் பணம் கேட்டதால் தகராறு ஏற்பட்டது. பின்னர், நேற்று கணேஷ் வெளியே சென்ற போது, அவரது மகனை கத்தியால் தாக்கி காயப்படுத்தினார். சிறுவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் R-5 விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பாஸ்கரனை இன்று கைது செய்தனர்.
News November 13, 2025
நடிகர் ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் இயக்குநர்கள் ஸ்.ஏ சந்திரசேகர், ரவிகுமார் வீட்டிற்கும், நடிகைகள் சாக்ஷி அகர்வால், பிரியா பவானி சங்கர் வீட்டிற்கும் மிரட்டல் டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.


