News November 25, 2025
சென்னையில் இனி டிராஃபிக் இல்லை!

சென்னையில் பேருந்துகள் மட்டும் செல்ல தனி வழித்தடம் அமைப்பதற்காக நிலம் அடையாளம் காணும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை ஆரம்பித்துள்ளது. அதன்படி, பிராட்வே-பூந்தமல்லி ஈ.வே.ரா சாலை, நீலாங்கரை-பல்லாவரம் சாலை, வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை ஆகிய 3 சாலைகளில் தனி வழித்தடம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், சென்னையில் டிராஃபிக் ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News January 17, 2026
சென்னை: தலை நசுங்கி கல்லூரி மாணவன் பலி!

சென்னை, மாதவரத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் (20). கல்லூரி மாணவரான இவர், நேற்று மதியம் பாடிக்குப்பம் சாலையில் டூவீலரில் சென்ற போது முன்னால் சென்ற தண்ணீர் லாரியை முந்திச்செல்ல முயன்றார். அப்போது லாரியின் மீது டூவீலர் உரசி நிலைதடுமாறி கீழே விழுந்ததில், லாரியின் சக்கரம் மாணவர் மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கி உயிரிழந்தார். இது குறித்து போலீசார், லாரி டிரைவர் வெங்கடேசனை (56) கைது செய்து விசாரிக்கின்றனர்.
News January 17, 2026
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் (ஜன.16) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News January 17, 2026
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் (ஜன.16) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


