News August 23, 2024

செங்கோட்டையிலிருந்து மைசூருக்கு சிறப்பு ரயில்கள்

image

வருகிற செப்டம்பர் 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மைசூரில் இருந்து இரவு 9:20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 4:50 மணிக்கு செங்கோட்டையை சென்று அடைகிறது. மறு மார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து செப்டம்பர் 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரவு 7:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2:20 மணிக்கு மைசூருக்கு சென்றடைகிறது என தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.

Similar News

News November 18, 2025

தென்காசி: ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

சபரிமலை ஐயப்பன் கோயில், மேல்மருவத்தூர் ஓம்சக்தி கோயில், திருச்செந்தூர் மற்றும் பழனி முருகன் கோயில்களில் நடைபெறும் தைப்பூசத் திருவிழா ஆகியவற்றிற்காக செல்லும் பக்தர்களின் வசதிக்காக செங்கோட்டை பொதிகை ரயில், வைகை, பாண்டியன், மலைக்கோட்டை, திருக்குறள், உழவன் உள்ளிட்ட 57 விரைவு ரயில்கள் டிசம்பர் 15 முதல் 31 ஆம் தேதி வரை மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு. SHARE.

News November 18, 2025

தென்காசி: ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

சபரிமலை ஐயப்பன் கோயில், மேல்மருவத்தூர் ஓம்சக்தி கோயில், திருச்செந்தூர் மற்றும் பழனி முருகன் கோயில்களில் நடைபெறும் தைப்பூசத் திருவிழா ஆகியவற்றிற்காக செல்லும் பக்தர்களின் வசதிக்காக செங்கோட்டை பொதிகை ரயில், வைகை, பாண்டியன், மலைக்கோட்டை, திருக்குறள், உழவன் உள்ளிட்ட 57 விரைவு ரயில்கள் டிசம்பர் 15 முதல் 31 ஆம் தேதி வரை மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு. SHARE.

News November 18, 2025

தென்காசி: ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

சபரிமலை ஐயப்பன் கோயில், மேல்மருவத்தூர் ஓம்சக்தி கோயில், திருச்செந்தூர் மற்றும் பழனி முருகன் கோயில்களில் நடைபெறும் தைப்பூசத் திருவிழா ஆகியவற்றிற்காக செல்லும் பக்தர்களின் வசதிக்காக செங்கோட்டை பொதிகை ரயில், வைகை, பாண்டியன், மலைக்கோட்டை, திருக்குறள், உழவன் உள்ளிட்ட 57 விரைவு ரயில்கள் டிசம்பர் 15 முதல் 31 ஆம் தேதி வரை மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.

error: Content is protected !!