News August 21, 2024
செங்கல் சூளைகளை ஆய்வுசெய்த ஆட்சியர்

சிவகிரி பகுதியில் அனுமதியின்றி இயங்கி வரும் செங்கல் சூளைகளை கண்டறிந்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்பிப்பதற்காக நேற்று (ஆகஸ்ட் 20) தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் கவிதா,
சிவகிரி தாசில்தார் ரவிக்குமார், ஆய்வாளர் சண்முக லட்சுமி மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News January 24, 2026
தென்காசி : EXAM இல்லை, போஸ்ட் ஆபீஸில் வேலை!

தென்காசி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்<
News January 24, 2026
தென்காசி: 17 கோடி வண்டி RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

தென்காசி மக்களே, 17 கோடி பைக், கார் வாகனங்கள் RC (Automatic Deregistration) ரத்து செய்யபடுவதாக என மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்க பைக், கார் இருக்கான்னு CHECK!
1.இங்கு <
2.Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுங்க.
3. மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிடுங்க.
4. RC Status – ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். SHARE பண்ணுங்க!
News January 24, 2026
தென்காசி மக்களுக்கு HAPPY நியூஸ்..!

தாம்பரம் – செங்கோட்டை இடையே குடியரசு தின சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
நாளை 24 சனிக் கிழமை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கும் 26 ஆம் தேதி செங்கோட்டையில் இருந்து தாம்பரம் சிறப்பு ரயில் செல்லும்செங்கல்பட்டு , விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


