News November 10, 2025
செங்கல்பட்டு: 1945 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டம்

மதுராந்தகம் தாலுகாவில் உலகளாவிய நகரம் அமைக்கும் திட்டத்திற்காக 1,945.19 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (TIDCO) அரசிடம் அனுமதி கோரியுள்ளது. இந்த பிரம்மாண்ட நகரில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், அதிநவீன உட்கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் இடம் பெறும். இதற்கான முதற்கட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என TIDCO நிர்வாக இயக்குனர் சந்திப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 6, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்துப் பணி விவரம்

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக இரவு பணி செய்யும் காவல் அலுவலர்களின் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பொதுமக்கள் அவசர உதவிக்கு பயன்படுத்திக் கொள்ளவும். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 6, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்துப் பணி விவரம்

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக இரவு பணி செய்யும் காவல் அலுவலர்களின் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பொதுமக்கள் அவசர உதவிக்கு பயன்படுத்திக் கொள்ளவும். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 6, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்துப் பணி விவரம்

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக இரவு பணி செய்யும் காவல் அலுவலர்களின் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பொதுமக்கள் அவசர உதவிக்கு பயன்படுத்திக் கொள்ளவும். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


