News March 28, 2024
செங்கல்பட்டு: விதிகளை மீறும் அரசியல் கட்சியினர்

செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் செல்லும் ஏராளமான கட்சியினரின் கார்களில் , கட்சிக் கொடிகளை அகற்றாமல் கட்சி நிர்வாகிகள் சுற்றி வருகின்றனர்.
அதேபோல், விலைஉ யர்ந்த கார்களின் முன்புறம் , துருப்பிடிக்காத இரும்பாலான முன் தடுப்பு கம்பி பொருத்தக்கூடாது என, நீதிமன்றம் மூன்று ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டும், கட்சியினர் அதை பின்பற்றுவதில்லை என புகார் எழுந்துள்ளது.
Similar News
News January 20, 2026
அறிவித்தார் செங்கல்பட்டு கலெக்டர்

செங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் ஜன.20 இன்று மதியம் 2 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் திருக்குறளை ஒப்புவித்தல் (ம) ஓவியப்போட்டி நடைபெறுகிறது. 1ம் பரிசு ரூ.5000, 2ம் பரிசு 3000, 3ம் பரிசு 2000 என 5 நபருக்கும், ஓவிய போட்டியில் 1ம் பரிசு 5000, 2ம் பரிசு 3000, 3ம் பரிசு 2000 என 3 பேருக்கு பரிசு (ம) பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். SHARE IT.
News January 20, 2026
வண்டலூர் பூங்கா யானையை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து பிரக்ருதி என்ற யானையை தத்தெடுத்துள்ளார். 6 மாதங்களுக்கு யானைக்கான உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளை அவரே வழங்குவார் என வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் கடந்த ஆண்டு வண்டலூர் பூங்காவில் இருந்து ஒரு சிங்கத்தையும், ஒரு புலியையும் தத்தெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News January 20, 2026
வண்டலூர் பூங்கா யானையை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து பிரக்ருதி என்ற யானையை தத்தெடுத்துள்ளார். 6 மாதங்களுக்கு யானைக்கான உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளை அவரே வழங்குவார் என வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் கடந்த ஆண்டு வண்டலூர் பூங்காவில் இருந்து ஒரு சிங்கத்தையும், ஒரு புலியையும் தத்தெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


