News August 6, 2024
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

ஆடிப்பூரம் திருவிழா என்பது மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் மிகவும் விசேஷமானது. அந்த விழாவை முன்னிட்டு இன்றுஆகஸ்ட் 6ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இன்று பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வேலைநாள் என மாவட்ட ஆட்சியர் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.
Similar News
News January 20, 2026
செங்கல்பட்டில் 5,000+ பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வரும் ஜனவரி 23 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று 5,000க்கும் மேற்பட்ட காலி பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யப்படவுள்ளார். 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்த 18-40 வயதுடையவர்கள் இந்த முகாமில் பங்குபெற்று பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
News January 20, 2026
செங்கை: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

செங்கை மக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை இங்கே <
News January 20, 2026
செங்கை: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

செங்கை மக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை இங்கே <


