News November 19, 2025

செங்கல்பட்டு: குழந்தை வரம் தரும் காளத்தீஸ்வரர்

image

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் காளத்தீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் காளத்தீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். இங்கு சனிக்கிழமைதோறும் நடைபெறும் பூஜைகளில் பங்குபெற்று மனமுருகி சுவாமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்படும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 21, 2026

செங்கல்பட்டில் வேலைவாய்ப்பு முகாம்

image

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு/தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது வருகின்ற ஜன. 23 (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் முகாம் தொடர்பான விவரங்களுக்கு 044-27426020 /9499055895 / 9486870577 / 9384499848 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சினேகா தெரிவித்துள்ளார்.

News January 21, 2026

செங்கை:இ-சேவை மையத்திற்கு NO.. இனி ஒரு CLICK போதும்!

image

செங்கை மக்களே, உங்களுக்கு தேவையான
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ்
மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த லிங்கில் <>CLICK <<>>செய்து அப்ளை செய்யவும். பயனுள்ள தகவல்! மறக்காம ஷேர் பண்ணுங்க

News January 21, 2026

கதிகலங்கும் வண்டலூர் பூங்கா

image

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 23 வயது வெள்ளைப்புலி ‘அனு’ மற்றும் 22 வயது சிறுத்தை ‘ரமேஷ்’ ஆகியவை வயது மூப்பு காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்தன. ஏற்கனவே சில நாட்களுக்கு முன் 1 பெண் சிங்கம் உயிரிழந்த நிலையில், ஒரே வாரத்தில் 3விலங்குகள் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த வெள்ளைப்புலியை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துப் பராமரித்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!