News November 19, 2025

செங்கல்பட்டு: குழந்தை வரம் தரும் காளத்தீஸ்வரர்

image

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் காளத்தீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் காளத்தீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். இங்கு சனிக்கிழமைதோறும் நடைபெறும் பூஜைகளில் பங்குபெற்று மனமுருகி சுவாமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்படும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 20, 2026

செங்கை: யானையை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

image

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பிரக்ருதி என்ற யானையை நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தத்தெடுத்துள்ளார். ஆறு மாதங்களுக்கு யானைக்கான உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளை அவரே வழங்குவார் என வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர் கடந்த ஆண்டு ஒரு சிங்கத்தையும், புலியையும் தத்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.

News January 20, 2026

செங்கல்பட்டு: தலையில் ரத்தம் சொட்ட சொட்ட சரிந்த நபர்

image

செங்கல்பட்டு அடுத்த சின்னமேலமையூர் பகுதியை சேர்ந்தவர் அஜய் (26). இவர் ராட்டிணங்கிணறு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்குவதற்காக வரிசையில் நின்றுளார். அவருக்கு பின்னால் 3 இளைஞர்கள் ஏற்கனேவே மதுபோதையில் நின்றுள்ளனர். மேலும், அஜியிடம் வீண் தகராறு செய்து பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கியுள்ளனர். மண்டை உடைந்து ரத்தம் வடிந்த நிலையில் மயங்கி விழுந்த அஜய் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News January 20, 2026

அறிவித்தார் செங்கல்பட்டு கலெக்டர்

image

செங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் ஜன.20 இன்று மதியம் 2 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் திருக்குறளை ஒப்புவித்தல் (ம) ஓவியப்போட்டி நடைபெறுகிறது. 1ம் பரிசு ரூ.5000, 2ம் பரிசு 3000, 3ம் பரிசு 2000 என 5 நபருக்கும், ஓவிய போட்டியில் 1ம் பரிசு 5000, 2ம் பரிசு 3000, 3ம் பரிசு 2000 என 3 பேருக்கு பரிசு (ம) பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். SHARE IT.

error: Content is protected !!