News October 7, 2024
சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு

சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.இராஜேந்திரன் இன்று வடகிழக்கு பருவமழையையொட்டி சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தீயணைப்புத் துறையின் சார்பில் அவசரகால மீட்புக்கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன், உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர் உள்ளனர்.
Similar News
News November 18, 2025
சேலத்தில் அரங்கேறிய பகீர் மோசடி!

விருதுநகரைச் சேர்ந்த பாதமுத்து- மாதா தம்பதியினருக்கு திருமனமாகி 23 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இவர்களிடம் சேலத்தைச் சேர்ந்த அருண்குமார் உட்பட இருவர் சட்டப்பூர்வமாக குழந்தையைத் தத்தெடுத்துத் தருவதாகக் கூறி ₹3 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. விசாரணை மேற்கொண்ட கருப்பூர் போலீசார் தாதகாபட்டியைச் சேர்ந்த மதுராஜ் மற்றும் ஏசுராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.அருண்குமாரை தேடி வருகின்றனர்
News November 18, 2025
சேலத்தில் அரங்கேறிய பகீர் மோசடி!

விருதுநகரைச் சேர்ந்த பாதமுத்து- மாதா தம்பதியினருக்கு திருமனமாகி 23 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இவர்களிடம் சேலத்தைச் சேர்ந்த அருண்குமார் உட்பட இருவர் சட்டப்பூர்வமாக குழந்தையைத் தத்தெடுத்துத் தருவதாகக் கூறி ₹3 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. விசாரணை மேற்கொண்ட கருப்பூர் போலீசார் தாதகாபட்டியைச் சேர்ந்த மதுராஜ் மற்றும் ஏசுராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.அருண்குமாரை தேடி வருகின்றனர்
News November 18, 2025
சேலம் அருகே பயங்கரம்; தந்தையை கொலை செய்த மகன்!

சேலம்: ஓமலூர் பல்பாக்கி கிராமத்தில் தூத்துக்குடியை சேர்ந்த பால்சாமி (63) என்பவர் தீக்குச்சி கம்பெனியில் தங்கி பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இவரது மகன் மனோகரன் (30) மது போதையில் தகாறு செய்து இரும்பு சம்மட்டியால் பால்சாமியை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.ஓமலூர் போலீசார் மனோகரன் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


