News November 28, 2024

சுத்தமல்லி இளைஞர் கொலை வழக்கில் கோர்ட்டில் ஒருவர் சரண்!

image

நெல்லை, சுத்தமல்லி கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞர் சேரன்மகாதேவி கோர்ட்டில் சரணடைந்துள்ளார். இளைஞர் முத்துகிருஷ்ணன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அதே பகுதியை சேர்ந்த முருகன் நேற்று சேர்ன்மகாதேவி கோர்ட்டில் நேற்று(நவ.,27) சரணடைந்துள்ளார். முத்துகிருஷ்ணன் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் 4-வது நாளாக இன்றும்(நவ.,28) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News

News November 9, 2025

நெல்லை : 12th PASS – ஆ…? அரசு வேலை ரெடி!

image

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: தமிழக அரசு
2. காலியிடங்கள்: 1429
3. கல்வித் தகுதி: 12th, + 2 ஆண்டு சுகாதார பணியாளர் படிப்பு சான்றிதழ்
4.சம்பளம்.ரூ.ரூ.19,500 – ரூ.71,900
5. கடைசி நாள்: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே CLICK செய்க.<<>>
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 9, 2025

நெல்லை: காட்டு யானைகளால் மக்கள் பீதி

image

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் அருகே யானைகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சம். இந்நிலையில் மாஞ்சோலை, நாலுமுக்கு குடியிருப்பு பகுதியில் சில நாள்களாக ஜோடியாக காட்டு யானைகள் நீண்ட நேரமாக சுற்றி திரிந்து வருகின்றன என்று பொதுமக்கள் கூறினர். மக்களை அச்சுறுத்திய காட்டு யானை இங்கு கொண்டு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

News November 9, 2025

நெல்லையில் காவலர் தேர்வை 4905 பேர் எழுதுகின்றனர்

image

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் சார்பாக இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வுகள் இன்று நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் புஷ்பலதா மெட்ரிக் பள்ளி, பிஎஸ்என்எல் கல்லூரி, ராணியின் கல்லூரி ஆகிய மூன்று தேர்வு மையங்களில் இந்த தேர்வுகள் நாளை நடைபெற உள்ளது. இதில் 3603 ஆண்டு ஆண்களும் 1302 பெண்களும் என மொத்தம் 4905 பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர்.

error: Content is protected !!