News April 4, 2025

சீர்வரிசை தட்டுடன் தாசில்தாரிடம் மனு

image

உளுந்துார்பேட்டையில், உடையானந்தல், டி.ஒரத்தூர், பா. கிள்ளனுர் கிராமங்களில் ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவை, கணினி சிட்டாவாக பதிவேற்றம் செய்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்திய கம்யூ., வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் தாசில்தாரிடம் சீர்வரிசை தட்டுடன், இந்திய கம்யூ., நிர்வாகிகள் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News January 24, 2026

கள்ளக்குறிச்சியில் தலை நசுங்கி கொடூர பலி!

image

சின்னசேலம் அருகே உள்ள பூண்டி கிராமத்தில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணியில் அதே கிராமத்தைச் சேர்ந்த பாப்பாள்(70) வேலை செய்து வந்தார். இந்நிலையில், சிமெண்டு கலவை கலக்கும் இயந்திரம் திடீரென பின் நோக்கி சென்ற போது பாப்பாள் மீது ஏறியது. இதில், தலை நசுங்கி கொடூரமாக பலியானார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வழக்கு பந்திந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 24, 2026

கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜன.23) இரவு முதல் நாளை (ஜன.24) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜன.23) இரவு முதல் நாளை (ஜன.24) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!