News October 12, 2025

சிவகாசி: அடுத்தடுத்து அலறிய சைரன்கள்

image

சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1100 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நடப்பாண்டில் இதுவரை
23 வெடி விபத்துக்கள் ஏற்பட்டு அதில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 37 காயமடைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக கடந்த 1.07.2025 அன்று சின்னக்காமன்பட்டி கோகுலேஸ் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

Similar News

News December 16, 2025

விருதுநகர்: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா!

image

விருதுநகர் மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். மறக்காம SHARE பண்ணுங்க.

News December 16, 2025

விருதுநகர்: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா!

image

விருதுநகர் மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். மறக்காம SHARE பண்ணுங்க.

News December 16, 2025

விருதுநகர்: ரூ. 24.60 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

image

சென்னையைச் சேர்ந்தவர் ஜானகிராமன். இவர் சிவகாசி அருகே மீனம்பட்டியில் இரு பட்டாசு கடைகள் வைத்துள்ளார். போலீசார் இவர் இடத்தை ஆய்வு செய்ததில். இவர் பட்டாசு கடைகளுக்கு நடுவே உள்ள காலி இடத்தில் கூரை அமைத்து அனுமதியின்றி 492 அட்டைப்பெட்டிகளில் பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்துள்ளார். ஜானகிராமன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் பதுக்கி வைத்திருந்த ரூ.24.60 லட்சம் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!