News September 30, 2025

சிவகங்கை: ரயில் நிலையத்தில் ஆவின் பாலகம் அமைக்க வாய்ப்பு

image

சிவகங்கை ரயில் நிலையத்தில் ஆவின் பாலகம் அமைக்க Tender விடப்பட்டுள்ளது. சிவகங்கை சுற்றுவட்டார பகுதியில் யாராவது ஒருவர் ஆவின் பாலகம் வைத்திருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி : 17/10/2025 மதியம் மூன்று மணி வரை. விண்ணப்ங்ககளை சிவகங்கை ரயில் நிலயத்தை நேரில் அணுகி பெற்று கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Similar News

News December 16, 2025

சிவகங்கை இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சார்பாக இன்று (15.12.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலத்திற்கு குறிப்பிட்டுள்ள நம்பருக்கு காவல்துறை அதிகாரிகளை மற்றும் 100 ஐ பொதுமக்கள் அழைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு துரை காவல் தெய்விகப்பட்டுள்ளது.

News December 16, 2025

சிவகங்கை இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சார்பாக இன்று (15.12.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலத்திற்கு குறிப்பிட்டுள்ள நம்பருக்கு காவல்துறை அதிகாரிகளை மற்றும் 100 ஐ பொதுமக்கள் அழைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு துரை காவல் தெய்விகப்பட்டுள்ளது.

News December 16, 2025

சிவகங்கை இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சார்பாக இன்று (15.12.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலத்திற்கு குறிப்பிட்டுள்ள நம்பருக்கு காவல்துறை அதிகாரிகளை மற்றும் 100 ஐ பொதுமக்கள் அழைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு துரை காவல் தெய்விகப்பட்டுள்ளது.

error: Content is protected !!