News October 17, 2025
சிவகங்கை மக்களே மழை காலத்தில் கரண்ட் கட்டா..?

சிவகங்கை மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!.
Similar News
News November 18, 2025
சிவகங்கைக்கு வந்தே பாரத் வருகிறதா.?

சிவங்கை மாவட்டத்தில், காரைக்குடி, சிவகங்கை ரயில் நிலையங்கள், நிறுத்தங்களுடன், இவ்வழியாக சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரத்திற்க்கு வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் இயக்கப்படவுள்ளது. அதற்கான கால அட்டவணை வெளியீடப்பட்டுள்ளது அதன்படி காரைக்குடி :10:38Am, சிவகங்கை :11:13Am, ராமேஸ்வரம் :1:15pm. சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.அனைவருக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்க.
News November 18, 2025
சிவகங்கைக்கு வந்தே பாரத் வருகிறதா.?

சிவங்கை மாவட்டத்தில், காரைக்குடி, சிவகங்கை ரயில் நிலையங்கள், நிறுத்தங்களுடன், இவ்வழியாக சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரத்திற்க்கு வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் இயக்கப்படவுள்ளது. அதற்கான கால அட்டவணை வெளியீடப்பட்டுள்ளது அதன்படி காரைக்குடி :10:38Am, சிவகங்கை :11:13Am, ராமேஸ்வரம் :1:15pm. சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.அனைவருக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்க.
News November 18, 2025
சிவகங்கை: கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஆந்திர பெண்கள் கைது.!

மதுரை பி.பி.குளத்தை சேர்ந்த ஆனந்தி திருப்புவனத்தில் நகைக்கடை நடத்தி வரும் நிலையில் பையில் ரூ.2.90 லட்சம் பணத்துடன் மதுரையிலிருந்து திருப்புவனத்திற்கு தனியார் பேருந்தில் வந்தபோது, அவரருகே அமர்ந்திருந்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ரதி, வசந்தி ஆகிய இரு பெண்கள் பையிலிருந்து பணத்தை எடுக்கும்போது கவனித்த ஆனந்தி இருவரையும் பிடித்து திருப்புவனம் போலீசாரிடம் ஒப்படைத்தார்.


