News November 18, 2024
சிவகங்கை தேர்வு முகவர்களுக்கான செய்தி

டி என்பிசி நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முக தேர்வு பதவிகள்) இன்று (நவ.18), நாளை (நவ.19) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் காலை, மதியம் என்று மொத்தம் 2 அமர்வுகளால் நடைபெற உள்ளது. இதனால் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வர்கள் காலையில் 8.30 மணிக்கும், மதியம் 1.30 மணிக்குள் வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News December 16, 2025
சிவகங்கை: நாளை (டிச.17) மின்தடை பகுதிகள்

மானாமதுரை மற்றும் சாலைக்கிராமம் பகுதிகளில் நாளை (டிச.17) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின்தடை பகுதிகள்: மானாமதுரை, சிப்காட், ராஜகம்பீரம், கட்டிக்குளம், மிளகனூா், முத்தனேந்தல், கீழப்பசலை, குறிச்சி, முனைவென்றி, நல்லாண்டிபுரம் வண்டல், சூராணம், முத்துராம லிங்கபுரம், வல்லைக்குளம், ராதப்புளி, வடக்கு சாலைகிராமம், கோட்டையூர், அதிகரை, அண்டக்குடி, சிறுபாலை. SHARE
News December 16, 2025
சிவகங்கை இரவு ரோந்து போலீசார் விவரம்

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சார்பாக இன்று (15.12.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலத்திற்கு குறிப்பிட்டுள்ள நம்பருக்கு காவல்துறை அதிகாரிகளை மற்றும் 100 ஐ பொதுமக்கள் அழைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு துரை காவல் தெய்விகப்பட்டுள்ளது.
News December 16, 2025
சிவகங்கை இரவு ரோந்து போலீசார் விவரம்

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சார்பாக இன்று (15.12.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலத்திற்கு குறிப்பிட்டுள்ள நம்பருக்கு காவல்துறை அதிகாரிகளை மற்றும் 100 ஐ பொதுமக்கள் அழைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு துரை காவல் தெய்விகப்பட்டுள்ளது.


