News March 28, 2024
சிவகங்கை: கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் ஆய்வு

சிவகங்கை மாவட்டம் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் 24 மணி நேரம் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக பொது தேர்தல் பார்வையாளர் ஹரிஷ், தேர்தல் செலவின பார்வையாளர் மனோஜ் குமார், திரிபாதி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் ஆகியோர் நேரில் சென்று (மார்ச்-28)இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
Similar News
News January 13, 2026
சிவகங்கை: ரேக்ளா பந்தயம் நடைபெறும் இடங்கள்..LIST

சிவகங்கையில் ஜனவரி மாதம் நடைபெற உள்ள பந்தயங்களின் விபரம்: ஜன.14 – சுண்ணாபிருப்பு (காலை), ஜன-17 – மானகிரி (மாலை), ஜன.18 – நெற்புகப்பட்டி (காலை), ஜன.21 – கல்வெட்டுமேடு (காலை), ஜன.24 – K.ஆத்தங்குடி (காலை), ஜன.25 – காளையார்கோயில் (மாலை) , ஜன.26 – திருப்பத்தூர் (மாலை), ஜன.31 – பூவந்தி (காலை), பிப்.2 – காமராஜர் காலனி (காலை) பந்தயங்கள் நடைபெற உள்ளது.
News January 13, 2026
சிவகங்கை: சாலை விபத்தில் இளைஞர் படுகாயம்.!

திருச்சி – இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், கோடிக்கோட்டை சுங்கச்சாவடி அருகே தேவகோட்டையில் இருந்து அதங்குடி பகுதியை சேர்ந்த பீட்டர் என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் முகம் மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
News January 13, 2026
சிவகங்கை: சாலை விபத்தில் இளைஞர் படுகாயம்.!

திருச்சி – இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், கோடிக்கோட்டை சுங்கச்சாவடி அருகே தேவகோட்டையில் இருந்து அதங்குடி பகுதியை சேர்ந்த பீட்டர் என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் முகம் மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


