News November 3, 2025
சிவகங்கை: இளைஞரை கடத்திய இருவர் கைது

கீழராங்கியத்தை சேர்ந்த சிதம்பரம் என்பவரை கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் சிலர் காரில் கடத்தி சென்றனர். போலீசார் தேடுவதை அறிந்து, சிதம்பரத்தை அறந்தாங்கி காவல் நிலையம் அருகே இறக்கிவிட்டு தப்பினர். இதையடுத்து திருப்புவனம் போலீசார் கடத்தல் வழக்கில் தொடர்புடைய அறந்தாக்கியை சேர்ந்த சேக்முகமது, சக்திவேல், ஆகிய இருவரையும் கைது செய்து, 2 கார்களை பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 7, 2025
சிவகங்கையில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமானது வருகின்ற 10.11.2025 அன்று சிவகங்கை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. இது குறித்து கூடுதல் விபரங்களுக்கு 04575 290625 என்ற தொலைபேசி எண்ணிலோ 9342192184, 8883458295, 9942099481 ஆகிய அலைபேசி எண்களிலோ அல்லது உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
சிவகங்கை: 13ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம் கோட்டூர் நயினார்வயல் அகத்தீஸ்வரர் கோயிலில் உள்ள சௌந்தரநாயகி அம்மன் சந்நிதி அர்த்தமண்டபத்தில் இரண்டு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. பெரியய்யா வழங்கிய தகவலின் பேரில் முனைவர் வேலாயுதராஜா மற்றும் ராஜேந்திரன் ஆய்வு செய்து, அவை முறையே 36 மற்றும் 39 வரிகளை கொண்டதாக பதிவு செய்தனர்.
News November 7, 2025
தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் தேதி அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமானது வருகின்ற 10.11.2025 அன்று சிவகங்கை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு 04575 290625 என்ற தொலைபேசி எண்ணிலோ 9342192184, 8883458295, 9942099481 ஆகிய அலைபேசி எண்களிலோ அல்லது உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.


