News October 1, 2025

சிவகங்கையில் அண்ணனை வெட்டி கொன்ற தம்பி

image

சிவகங்கை மாவட்டம் கண்ணேரியேந்தலில், சொத்து பிரச்சனையால் ஏற்பட்ட தகராறில், கணபதி (45) தனது அண்ணன் ஆறுமுகம் (50) மீது அரிவாளால் தாக்கினார். படுகாயமடைந்த ஆறுமுகம் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்தார். சம்பவத்தை கண்ட சகோதரர் அர்ச்சுணன் புகாரின் பேரில், தேவகோட்டை போலீசார் கணபதியை கைது செய்தனர். இதனால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News

News December 16, 2025

சிவகங்கை இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சார்பாக இன்று (15.12.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலத்திற்கு குறிப்பிட்டுள்ள நம்பருக்கு காவல்துறை அதிகாரிகளை மற்றும் 100 ஐ பொதுமக்கள் அழைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு துரை காவல் தெய்விகப்பட்டுள்ளது.

News December 16, 2025

சிவகங்கை இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சார்பாக இன்று (15.12.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலத்திற்கு குறிப்பிட்டுள்ள நம்பருக்கு காவல்துறை அதிகாரிகளை மற்றும் 100 ஐ பொதுமக்கள் அழைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு துரை காவல் தெய்விகப்பட்டுள்ளது.

News December 16, 2025

சிவகங்கை இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சார்பாக இன்று (15.12.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலத்திற்கு குறிப்பிட்டுள்ள நம்பருக்கு காவல்துறை அதிகாரிகளை மற்றும் 100 ஐ பொதுமக்கள் அழைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு துரை காவல் தெய்விகப்பட்டுள்ளது.

error: Content is protected !!