News November 20, 2024
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது

அணைக்கட்டு பகுதியில் 9ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த வீரப்பன், இளமதன், சின்னராசு, ஆகிய மூன்று பேர் கடந்த 16ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து சிறுமியின் தந்தை நேற்று (நவ 19) வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சிறுமியை வன்கொடுமை செய்த மூன்று பேரையும் தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்துள்ளனர்.
Similar News
News November 15, 2025
வேலூர்:ரயில்வேயில் 3058 காலிபணியிடம் அறிவிப்பு!

வேலூர் மக்களே, இந்திய ரயில்வேயில் டிக்கெட் கிளர்க், ஜூனியர் கிளர்க் போன்ற 3058 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 12th முடித்து, 18 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.27ம் தேதிக்குள் <
News November 15, 2025
வேலூர்: பெண்களுக்கு சூப்பர் வேலை!

வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் ‘Universal Elevators’ நிறுவனத்தில் ‘Office Executive’ பணிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 40 வயதிற்குட்பட்ட அனுபவமுள்ள பெண்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் அனுபவத்திக்கேற்ப ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவம்பர் 30ஆம் தேதிக்குள் <
News November 15, 2025
வேலூர்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <


