News October 17, 2024
சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞருக்கு சிறை

பாபநாசம் உட்கோட்ட பகுதியில் 7 வயது சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து குளியலறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்த புகார் தொடர்பாக போக்சோ வழக்கில் சூலமங்கலத்தை சேர்ந்த பரத் (25) என்பவர் கடந்த 2022ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர்ராஜன், பரத் என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Similar News
News July 9, 2025
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளிப் படிப்பினை முடித்த மாணவ-மாணவியர்கள் உயர் கல்வி பயில்வதற்கான இரண்டாம் கட்ட வழிகாட்டல் சிறப்பு குறைதீர் கூட்டத்தினை இன்று துவக்கி வைத்தார்.
News July 9, 2025
தஞ்சை: விமான நிலையத்தில் ரூ.30,000 சம்பளத்தில் வேலை!

இளைஞர்களே விமான நிலையத்தில் வேலை பார்க்க ஆசை இருக்கா? AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள 393 Assistant (Security), Security Screener (Fresher) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 21 வயது அதிகபட்சம் 27 வயதுக்குள் இருப்பவர்கள் இங்கே <
News July 9, 2025
குறுவை சாகுபடிக்காக 23,784 டன் உரம் கையிருப்பு

தஞ்சை மாவட்டத்தில் தற்போது வரை 95,000 ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன. இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நடப்பு குறுவை பருவத்திற்கு தேவையான உரங்களான யூரியா 9,996 டன், டிஏபி 2,685 டன், பொட்டாஷ் 3,468 டன், காம்ப்ளக்ஸ் 6,094 டன், சூப்பர் பாஸ்பேட் 1,541 டன் என 23,784 டன் உரங்கள் இருப்புள்ளது மேலும் தஞ்சை மாவட்டத்திற்கு குறுவை சாகுபடிக்காக 1,227 டன் யூரியா உரம் வந்துள்ளது.