News August 21, 2024

சாலை கிராமம் அருகே  ரேஷன் அரிசி பறிமுதல்

image

சாலைகிராமம் பேருந்து நிலையம் அருகே சிவகங்கை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சார்பு ஆய்வாளர் சிவப்பிரகாசம் தலைமையில் காவலர்கள் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது  அவ்வழியே வந்த வாகனத்தினை நிறுத்தி சோதனை செய்ததில் 1250 கிலோ ரேஷன் புழுங்கல் அரிசி இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சாலைகிராமத்தை சேர்ந்த மணிமுத்து என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்

Similar News

News January 15, 2026

சிவகங்கை : செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,

2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,

3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,

4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,

5. முதியோருக்கான அவசர உதவி : 1253,

6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 15, 2026

சிவகங்கை கொள்ளையர்களுக்கு 4 ஆண்டு கடுங்காவல்

image

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பிரபல கொள்ளையர்கள் இருவருக்கு தலா 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, தஞ்சாவூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 04.07.2025 அன்று தஞ்சாவூரில் பகல் நேரத்தில் வீடு புகுந்து திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட சுகுமார் (27), அமர்நாத் (32) ஆகியோருக்கு தலா ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

News January 15, 2026

சிவகங்கை : இ-ஸ்கூட்டர் ரூ. 20,000 மானியம் – APPLY LINK!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க இங்கு <>க்ளிக் <<>>செய்து Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!