News April 10, 2024
சாலையோர ஆக்கிரமிப்புகள் கடைகள் அகற்றம்

புதுவையில் நகர பகுதியில் சாலையோர பகுதிகள் ஆக்கிரமித்து பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் புதுவை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், ரமேஷ்பாபு மற்றும் போக்குவரத்து போலீசார் நேற்று காமராஜர் சாலையில் புத்துமாரியம்மன் கோவில் போன்ற பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பில் இருந்த இளநீர், காய்கறி, பழக்கடைகளை அகற்றினார்கள்.
Similar News
News December 12, 2025
புதுவை: தகராறில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

புதுவை மங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உறுவையாறு புதிய பைபாஸ் சாலையில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட விழுப்புரத்தை சேர்ந்த அருள்பிரகாஷ் (29), கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கவியரசன் (35) ஆகியோரை மங்கலம் போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
News December 12, 2025
புதுவை: தகராறில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

புதுவை மங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உறுவையாறு புதிய பைபாஸ் சாலையில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட விழுப்புரத்தை சேர்ந்த அருள்பிரகாஷ் (29), கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கவியரசன் (35) ஆகியோரை மங்கலம் போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
News December 12, 2025
புதுவை: தகராறில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

புதுவை மங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உறுவையாறு புதிய பைபாஸ் சாலையில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட விழுப்புரத்தை சேர்ந்த அருள்பிரகாஷ் (29), கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கவியரசன் (35) ஆகியோரை மங்கலம் போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


