News May 15, 2024
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் மாணவிக்கு வாழ்த்து

சென்னையில் நடைபெற்ற ஏசியன் ஸ்குவாஷ் சாம்பியன் ஷிப் போட்டியில் தூத்துக்குடியை சேர்ந்த மாணவி கவுசிகா வெற்றி பெற்று பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள ஸ்குவாஸ் ஏசியன் ஜூனியர் தனி நபர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க உள்ளார். இதையடுத்து மாணவி கௌசிகா நேற்று(மே 14) தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Similar News
News December 11, 2025
தூத்துக்குடியில் இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 10.12.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். பொதுமக்கள் அவசர நேரங்களில் இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.
News December 11, 2025
தூத்துக்குடியில் இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 10.12.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். பொதுமக்கள் அவசர நேரங்களில் இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.
News December 11, 2025
தூத்துக்குடியில் இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 10.12.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். பொதுமக்கள் அவசர நேரங்களில் இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.


