News November 17, 2024
சம்போ செந்திலின் இருப்பிடத்தை நெருங்கிய போலீஸ்

வெளிநாட்டில் இருக்கும் சம்போ செந்திலின் இருப்பிடத்தை தனிப்படை போலீசார் நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் சம்போ செந்தில். சம்போ செந்திலை கைது செய்து சென்னைக்கு அழைத்து வருவோம் என காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 2ஆவது எதிரியாக சம்போ செந்தில் பெயர் சேர்க்கப்பட்டு தற்போது கைது செய்யப்பட உள்ளார்.
Similar News
News April 10, 2026
சென்னை: CERTIFICATE தொலைஞ்சிடுச்சா? இத பண்ணுங்க!

சென்னை மக்களே, உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ அல்லது கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <
News April 10, 2026
சென்னை: CERTIFICATE தொலைஞ்சிடுச்சா? இத பண்ணுங்க!

சென்னை மக்களே, உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ அல்லது கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <
News April 10, 2026
சென்னை: தேர்தல் வந்தாச்சு – இந்த APP உங்களிடம் இருக்கா?

சென்னை மக்களே, தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை (e-EPIC) பதிவிறக்கம் மற்றும் வாக்குச்சாவடி விவரங்களை எளியமையாக தெரிந்துகொள்ள தேர்தல் ஆணையம் ‘<


