News November 22, 2024
சபரிமலை கோவில் பிரசாதம் வீட்டில் இருந்த படி பெற..!

சபரிமலை வர முடியாத பக்தர்களின் வேண்டுகோள் படி தபால்துறையும், திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படுத்துகின்றன. இதன்படி பிரசாதம் முன்பதிவு இந்தியாவில் உள்ள எந்த போஸ்ட் ஆபீசிலும் செய்ய முடியும். இந்த பிரசாதம் குறிப்பிட்ட நாளில் வீட்டிற்கு வந்து சேரும். இதில் அரவணை, அபிஷேக நெய், விபூதி, அர்ச்சனை பிரசாதம், குங்குமம், மஞ்சள் ஆகியவை இருக்கும்.
Similar News
News November 16, 2025
தேனி: Luggage தொலைந்து விட்டதா? Don’t Worry.!

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க.
News November 16, 2025
தேனி: 10th முடித்தால் எய்ம்ஸ்-ல் வேலை உறுதி!

தேனி மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <
News November 16, 2025
தேனி: மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் குமராண்டி (61). இவர் ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலையில் சுமை தூக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று (நவ.15) வேலைக்கு சென்ற அவர் அங்குள்ள டீக்கடையில் டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்பொழுது திடீரென குமராண்டி மயங்கி உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு.


