News November 20, 2024

சபரிமலையில் 5 நாட்களில் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்

image

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு 5 நாட்களில் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் 3 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளனர். பெரிய பாதை வழியாக நடைபயணமாக 28 ஆயிரத்து 300 பேர் சபரிமலையில் தரிசனம் செய்து உள்ளனர். புல்மேடு வழியாக 106 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். வெளி மாவட்டத்தில் இருந்து வரும் பக்தர்கள் வருகை தர தொடங்கினர்.

Similar News

News November 17, 2025

தேனி: மனைவிக்கு கொடுமை-கணவர் உட்பட மூவர் மீது வழக்கு

image

சின்னமனூா் பகுதியை சேர்ந்தவர் இந்துமதி. இவரது கணவர் மதன் காா்த்திக். இவா்களுக்கு கடந்த 2015. ல் திருமணமானது. 2 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் மதன் காா்த்திக் தனது மனைவியை ஆபாசமாக திட்டியும் குழந்தைகளை அடித்தும் கொடுமைப்படுத்தி உள்ளார். மேலும் கணவரின் பெற்றோரான மணிகண்டன், மலா்கொடி ஆகியோா் இந்துமதியின் நகைகளை வைத்துக்கொண்டு தர மறுத்துள்ளனர். இதுகுறித்து போடி மகளிர் போலீசார் 3 பேர் மீதும் வழக்கு.

News November 17, 2025

தேனி: மனைவிக்கு கொடுமை-கணவர் உட்பட மூவர் மீது வழக்கு

image

சின்னமனூா் பகுதியை சேர்ந்தவர் இந்துமதி. இவரது கணவர் மதன் காா்த்திக். இவா்களுக்கு கடந்த 2015. ல் திருமணமானது. 2 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் மதன் காா்த்திக் தனது மனைவியை ஆபாசமாக திட்டியும் குழந்தைகளை அடித்தும் கொடுமைப்படுத்தி உள்ளார். மேலும் கணவரின் பெற்றோரான மணிகண்டன், மலா்கொடி ஆகியோா் இந்துமதியின் நகைகளை வைத்துக்கொண்டு தர மறுத்துள்ளனர். இதுகுறித்து போடி மகளிர் போலீசார் 3 பேர் மீதும் வழக்கு.

News November 17, 2025

தேனி: ரயில்வேயில் ரூ.35,400 சம்பளத்தில் சூப்பர் வேலை ரெடி!

image

தேனி: மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு காலியாக உள்ள 5810 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் இங்கு<> க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,500 – ரூ.35,400 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!