News April 2, 2025
சனி தோஷம் நிவர்த்தியாகும் சோளீசுவரர் கோயில்

பெரம்பலூர் மாவட்டம், திருவாலந்துறையில் உள்ளது இந்த சோளீசுவரர் கோயில். திருமாலும், பிரம்மனும் தங்களது சந்தேகங்களை தீர்த்து கொண்ட தலமாகும். கரிகால சோழனும் இங்கு வந்து வணங்கியதாக கூறப்படுகிறது.ராகு-கேது தோஷம், நாகதோஷம், சனி பாதிப்பு உள்ளவர்கள் இக்கோயிலில் உள்ள கிணற்று நீரில் நீராடி பிரார்த்தனை செய்தால் சனிதோஷ பாதிப்பு குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
Similar News
News January 19, 2026
பெரம்பலூர்: தேசிய நெடுஞ்சாலையில் கோரா விபத்து

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருவளக்குறிச்சி பிரிவு சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் நபர் ஒருவர் உடல் முழுவதும் சிதைந்த நிலையில், இறந்து கிடப்பது குறித்து பாடாலூர் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். இரவு 11 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
News January 19, 2026
பெரம்பலூர்: தேசிய நெடுஞ்சாலையில் கோரா விபத்து

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருவளக்குறிச்சி பிரிவு சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் நபர் ஒருவர் உடல் முழுவதும் சிதைந்த நிலையில், இறந்து கிடப்பது குறித்து பாடாலூர் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். இரவு 11 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
News January 19, 2026
பெரம்பலூர்: தேசிய நெடுஞ்சாலையில் கோரா விபத்து

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருவளக்குறிச்சி பிரிவு சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் நபர் ஒருவர் உடல் முழுவதும் சிதைந்த நிலையில், இறந்து கிடப்பது குறித்து பாடாலூர் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். இரவு 11 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.


