News October 9, 2025
கோவை: மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

பொள்ளாச்சி மரப்பேட்டை வீதியை சேர்ந்தவர் பாரதி (27), இவரது மனைவி சுவேதா (26) இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பிரிந்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை பாரதி தனது மனைவி ஸ்வேதாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Similar News
News November 15, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (15.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 15, 2025
அன்னூர் காட்டன் மில்லில் சூப்பர் வைசர் வேலை!

அன்னூரில் செயல்பட்டும் Annur Cotton Mills நிறுவனத்தில் Quality Shift supervisor-Technical Quality Inspection, Weaving online inspection and Line Inspection பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கு Textile Technology and Fashion Technologyயில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். 1-2 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் நவ.30ம் தேதிக்குள் இந்த லிங்கை <
News November 15, 2025
கோவை: உள்ளூரில் வேலை அரிய வாய்ப்பு!

கோவையில் செயல்பட்டு வரும் Glen Kitchen Appliances நிறுவனத்தில் Sales Executive பணியிடம் காலியாக உள்ளது. சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை வழங்கப்படும். வயது வரம்பு 18-35. Fresher மற்றும் முன் அனுபவம் உள்ள ஆண், பெண் இருபாலரும், வரும் 29ம் தேதிக்குள் இந்த லிங்கை <


