News August 23, 2024
கோவை புதிய பாலத்தில் செல்பவர்கள் கவனத்திற்கு

கோவை காவல்துறையினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் சாலை வரை புதியமேம்பாலம் திறக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. இதில் குனியமுத்துார், மதுக்கரை, பாலக்காடு சாலைக்கு செல்லும் வாகனங்கள் உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து ஏறி ஆத்துப்பாலத்தில் இறங்குமிடம் குறுகலாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் 30, 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லவும் என்று தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 8, 2025
கோவையில் பணத்தை திருப்பி வழங்கிய இண்டிகோ

இண்டிகோ விமானங்கள் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர். இதனை தொடர்ந்து மத்திய அரசு ரத்து செய்யப்பட்ட பயணங்களின் கட்டணங்களை முழுமையாக திருப்பி வழங்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கோவை விமான நிலையத்தில் பயணிகளின் கட்டணங்கள் இன்று டிச.7 முதல் ஆன்லைன் பரிவர்த்தனையால் திருப்பி வழங்கப்படுகின்றன.
News December 8, 2025
கோவையில் பணத்தை திருப்பி வழங்கிய இண்டிகோ

இண்டிகோ விமானங்கள் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர். இதனை தொடர்ந்து மத்திய அரசு ரத்து செய்யப்பட்ட பயணங்களின் கட்டணங்களை முழுமையாக திருப்பி வழங்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கோவை விமான நிலையத்தில் பயணிகளின் கட்டணங்கள் இன்று டிச.7 முதல் ஆன்லைன் பரிவர்த்தனையால் திருப்பி வழங்கப்படுகின்றன.
News December 8, 2025
கோவையில் பணத்தை திருப்பி வழங்கிய இண்டிகோ

இண்டிகோ விமானங்கள் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர். இதனை தொடர்ந்து மத்திய அரசு ரத்து செய்யப்பட்ட பயணங்களின் கட்டணங்களை முழுமையாக திருப்பி வழங்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கோவை விமான நிலையத்தில் பயணிகளின் கட்டணங்கள் இன்று டிச.7 முதல் ஆன்லைன் பரிவர்த்தனையால் திருப்பி வழங்கப்படுகின்றன.


