News October 12, 2025

கோவை: டிகிரி போதும்.. ரயில்வே துறையில் வேலை!

image

கோவை மக்களே, இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள துறை கட்டுப்பாட்டாளர் (Section Controller) பணிக்கு 368 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20 -33 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதியாக ஏதாவதொரு டிகிரி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து அக்.14க்குள் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News December 10, 2025

கோவையில் நாளை முதல்! வெளியான GOOD NEWS

image

காந்திபுரத்தில் உள்ள செம்மொழி பூங்காவை காண பொது மக்களுக்கு நாளை(டிச.11) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.50 கோடி செலவில் அமைக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவை கடந்த 25ம் தேதியன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கோவையில் உள்ள மக்களை தவிர்த்து கோவைக்கு வரும் சுற்றுலா பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News December 10, 2025

கோவையில் நாளை முதல்! வெளியான GOOD NEWS

image

காந்திபுரத்தில் உள்ள செம்மொழி பூங்காவை காண பொது மக்களுக்கு நாளை(டிச.11) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.50 கோடி செலவில் அமைக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவை கடந்த 25ம் தேதியன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கோவையில் உள்ள மக்களை தவிர்த்து கோவைக்கு வரும் சுற்றுலா பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News December 10, 2025

கோவைக்கு பெருமை சேர்த்த வீரர்கள்

image

ஒடிசா சாம்பல்பூரில் 30-வது தேசிய ரோடு சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி 4 நாட்கள் நடந்தது. கோவையில் இருந்து பங்கேற்ற வீரர் அபினவ் ‘டீம் டைம் டிரயல்’ பிரிவில் வெண்கல பதக்கமும், சப்-ஜூனியர் பிரிவில் வீரர் பிரனேஷ் ‘ரோட் ரேஸ்’ போட்டியில் வெண்கல பதக்கமும், சப்-ஜூனியர் பெண்கள் பிரிவில் ரோட் ரேஸ் போட்டியில் வீராங்கனை ஹாசினி வெள்ளி பதக்கமும் வென்று தமிழகத்திற்கும், கோவைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

error: Content is protected !!