News August 4, 2024
கோவை சரகத்திற்கு புதிய ஐ.ஜி நியமனம்

17 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு சற்று முன் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில், கோவை ஐ.ஜியாக பணியாற்றி வந்த கே.பவானீஸ்வரி சென்னை பெருநகர ஐ.ஜியாக மாற்றப்பட்டுள்ளார். மேலும் கே.பவானீஸ்வரி மாற்றப்பட்ட நிலையில் ஐ.பி.எஸ். அதிகாரி டி.செந்தில் குமார் கோவை சரக ஐ.ஜி யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News January 23, 2026
கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை பதிவு

கோவை மாநகர காவல்துறை இன்று தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளது. அந்த புகைப்படத்தில் முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களின் தனிப்பட்ட செய்திகளில் (DM) வரும் அந்நிய இணைப்புகளை உடனடியாக கிளிக் செய்ய வேண்டாம். இவை சைபர் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும். மேலும் சைபர் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.
News January 23, 2026
கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை பதிவு

கோவை மாநகர காவல்துறை இன்று தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளது. அந்த புகைப்படத்தில் முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களின் தனிப்பட்ட செய்திகளில் (DM) வரும் அந்நிய இணைப்புகளை உடனடியாக கிளிக் செய்ய வேண்டாம். இவை சைபர் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும். மேலும் சைபர் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.
News January 23, 2026
கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை பதிவு

கோவை மாநகர காவல்துறை இன்று தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளது. அந்த புகைப்படத்தில் முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களின் தனிப்பட்ட செய்திகளில் (DM) வரும் அந்நிய இணைப்புகளை உடனடியாக கிளிக் செய்ய வேண்டாம். இவை சைபர் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும். மேலும் சைபர் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.


