News November 10, 2024

கோவிலில் முற்றுகை போராட்டம் 500 பேர் மீது வழக்குப்பதிவு

image

கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய கோயில் பெயரில், பட்டா உள்ள காலி இடங்கள், வீட்டுமனையை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கையகப்படுத்துவதை எதிர்த்து, கோயிலில், பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதில் மாவட்ட நா.த.க செயலாளர் நன்மாறன், முன்னாள் வி.ஏ.ஓ. காமராஜ், பாலு, ஆனந்தன், ரஞ்சித் உள்பட, 500 பேர் மீது, வெங்கமேடு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

Similar News

News November 17, 2025

கரூர்: உங்கள் பட்டாவில் பெயர் மாற்ற எளிய வழி!

image

கரூர் மக்களே..பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News November 17, 2025

கரூர்: உங்கள் பட்டாவில் பெயர் மாற்ற எளிய வழி!

image

கரூர் மக்களே..பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News November 17, 2025

கரூர்: உங்கள் பட்டாவில் பெயர் மாற்ற எளிய வழி!

image

கரூர் மக்களே..பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!