News June 18, 2024
கொலை வழக்கில் இரண்டு பேருக்கு ஆயுள்

வேம்பாரை சேர்ந்த மகாராஜா என்ற கூலித்தொழிலாளி கடந்த 2017 ஆம் ஆண்டு அங்குள்ள பன்றி இறைச்சி கடையில் இறைச்சி வாங்கியுள்ளார். இதற்கு அவர் பணம் தராததால் பன்றிக் கடை நடத்தும் செல்வகுமார் அவரது நண்பர் மரியசெல்வம் ஆகியோர் மகாராஜாவை கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் செல்வகுமார், மரிய செல்வத்திற்கு இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
Similar News
News January 21, 2026
தூத்துக்குடி: செல்போனில் திருமண சான்றிதழ் பெறலாம்

தூத்துக்குடி மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற அரசு திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். <
News January 21, 2026
தூத்துக்குடி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News January 21, 2026
தூத்துக்குடி: சிறுமியிடம் அத்துமீறிய முதியவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த 68 வயது முதியவரான தேவராஜ் பிச்சை என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் அனைத்து மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிந்து முதியவரை கைது செய்தனர்.


