News April 2, 2025
கெட்ட கனவால் பறிபோன உயிர்

வேலாயுதபுரத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி, கேரளவில் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வந்ததால் தூக்கமின்றி இருந்ததால் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அங்கும் அவருக்கு உறக்கம் இல்லாததால் அருகில் இருந்த வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்ட நிலையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
Similar News
News January 21, 2026
தென்காசி வருகிறார் தேமுதிக பொதுச்செயலாளர்

தேமுதிக மாநில பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலங்குளத்தில் வருகின்ற 29ம் தேதி உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற நிகழ்வின் மூலம் மக்களை சந்திக்கிறார். ஆலங்குளம் காய்கறி மார்க்கெட் பகுதியில் தொடங்கி பெருந்தலைவர் காமராஜர் சிலை பேரணி நடைபெற உள்ளது. ஆலங்குளத்தில் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த பின் பிரேமலதா விஜயகாந்த் மக்களிடம் உரையாற்றுகிறார்.
News January 21, 2026
தென்காசி : இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

தென்காசி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
News January 21, 2026
தென்காசி: கல்யாணம் ONLINEல் விண்ணப்பிப்பது எப்படி!

தென்காசி மக்களே ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற மிக அரசு திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <


