News August 19, 2024

கூட்டுப்பாலியல் வன்கொடுமை – எஸ்.ஐ. சஸ்பெண்ட்

image

தஞ்சை பாப்பநாட்டில் இளம்பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பெண் எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இளம்பெண்ணின் புகாரை ஏற்காமல் அலட்சியப்படுத்தியதால் பெண் எஸ்.ஐ. சூர்யாவை சஸ்பெண்ட் செய்து டிஜிபி ஆணையிட்டுள்ளார். எஸ்.ஐ. சூர்யா ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 16, 2026

தஞ்சை: மனை வாங்கியவர்கள் கவனத்திற்கு..

image

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் <>www.onlineppa.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலமாக தங்களது நிலத்திற்கு லேஅவுட், கட்டிட திட்ட ஒப்புதல் ஆகியவற்றை பெற்று கொள்ளலாம். இதுவே வரன்முறை ஒப்புதல் பெற www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மனை வாங்கியவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News January 16, 2026

தஞ்சை: சீர் அளித்துவிட்டு திரும்பும் போது சோகம்

image

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த விவசாயி அப்பாத்துரை, அவரது மனைவி நாகரத்தினம் ஆகியோர் திருச்சிற்றம்பலம் அருகே தங்கள் மகள்களுக்கு பொங்கல் சீர் கொடுத்துவிட்டு செவ்வாய்க்கிழமை வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒட்டங்காடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நாகரத்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். அப்பாதுரை படுகாயமடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News January 16, 2026

தஞ்சை: சோஷியல் மீடியா பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? <>www.cybercrime.gov.in<<>> என்ற இணையதளத்தில் ‘Register a Complaint’ என்ற பிரிவில் சென்று சம்பவம் தொடர்பான விவரங்களை அளித்து ஆன்லைன் வழியே எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். மறக்காமல் இதை SHARE செய்யவும்!

error: Content is protected !!