News June 17, 2024
கூடலூர் அருகே யானை தாக்கி ஒருவர் மரணம்

நீலகிரி மாவட்டம், நிலா கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பிதிர்காடு அடுத்த பெண்ணை பகுதியில் இன்று இரவு காட்டுநாயக்கன் ( பழங்குடியினர்) பிரிவை சார்ந்த கண்ணன் என்பவரை யானை தாக்கி மரணம் அடைந்தார். இந்த மரணம் குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். பல மாதங்களாக இப்பகுதியில் யானையின் அட்டகாசம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 16, 2026
நீலகிரி: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

நீலகிரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இந்த <
News January 16, 2026
நீலகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News January 16, 2026
நீலகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <


