News August 5, 2024
கூடலூரில் ஷெட்டரை உடைத்த யானை: மக்கள் பீதி!

நீலகிரி மாவட்டம் கூடலூர் புத்தூர் வயல் கவள என்ற பகுதியில் அங்கு இன்று அதிகாலை நேரத்தில் காட்டு யானை ஒரு சூப்பர் மார்க்கெட்டின் ஷெட்டரை உடைத்தது. இது அப்பகுதியினரிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு தொடர்ந்து 4 மாதமாக யானைகளின் அட்டாகாசம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. பலமுறை வனத்துறைக்கு புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உங்கள் பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதா?
Similar News
News January 16, 2026
நீலகிரி: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

நீலகிரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இந்த <
News January 16, 2026
நீலகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News January 16, 2026
நீலகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <


