News April 3, 2025
குழந்தை வரம் தரும் கோட்டை மாரியம்மன்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சக்தி வாய்ந்த கோயில்களில் ஒன்று கோட்டை மாரியம்மன் கோயில். 8 கைகள் கொண்டு காட்சி தரும் இந்த மாரியம்மனை மனதார வேண்டினால் திருமணம் ஆகாதவர்களுக்கு தாளி பாக்கியம், ஆனவர்களுக்கு குழந்தை வரம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பேகம்பூரில் உள்ளது இந்த கோட்டை மாரியம்மன் கோயில். குழந்தை வரம் வேண்டும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 20, 2026
திண்டுக்கல் ரோந்து போலீசார் விவரம்!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இன்று இரவு 11 -மணி முதல் காலை 6- மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரமும் அவர்களை தொலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளது பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என அறிவித்துள்ளது.
News January 20, 2026
திண்டுக்கல் ரோந்து போலீசார் விவரம்!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இன்று இரவு 11 -மணி முதல் காலை 6- மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரமும் அவர்களை தொலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளது பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என அறிவித்துள்ளது.
News January 20, 2026
திண்டுக்கல் ரோந்து போலீசார் விவரம்!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இன்று இரவு 11 -மணி முதல் காலை 6- மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரமும் அவர்களை தொலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளது பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என அறிவித்துள்ளது.


