News November 14, 2025

குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் ஆட்சியர் கையெழுத்து

image

தருமபுரி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணி துவக்கி வைத்தார்கள். உடன் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.லோகநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கலந்து கொண்டனர்.

Similar News

News December 17, 2025

தருமபுரி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

News December 17, 2025

தருமபுரி: தனிப் பட்டா பெறுவது எப்படி?

image

தருமபுரி மக்களே.. உங்களது இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் <>இங்கு க்ளிக்<<>> செய்து தனிப் பட்டாவிற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு கூட்டு பட்டா, விற்பனை சான்றிதழ், நில வரைபடம், சொத்து வரி ரசீது ஆகிய ஆவணங்களுடன் மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்தையும் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு, அதிகாரிகள் நிலத்தை ஆய்வு செய்து 30 நாட்களில் தனிப் பட்டா வழங்கி விடுவார்கள். SHARE NOW!

News December 17, 2025

தருமபுரி: தனிப் பட்டா பெறுவது எப்படி?

image

தருமபுரி மக்களே.. உங்களது இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் <>இங்கு க்ளிக்<<>> செய்து தனிப் பட்டாவிற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு கூட்டு பட்டா, விற்பனை சான்றிதழ், நில வரைபடம், சொத்து வரி ரசீது ஆகிய ஆவணங்களுடன் மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்தையும் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு, அதிகாரிகள் நிலத்தை ஆய்வு செய்து 30 நாட்களில் தனிப் பட்டா வழங்கி விடுவார்கள். SHARE NOW!

error: Content is protected !!