News November 19, 2024
குமரி: 74 பேர் கைது! 127 டன் அரிசி பறிமுதல்

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இருந்து குமரி வழியாக ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு நெல்லை சரக டி.எஸ்.பி. மேற்பார்வையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபடுகின்றனர். மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு இதுவரை போலீசாரின் சோதனையில் 127 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதோடு, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் நேற்று கூறினர்.
Similar News
News December 17, 2025
குமரி: ஓடும் பேருந்தில் 18 பவுன் நகை திருட்டு!

முருகன் குன்றம் பகுதியை சேர்ந்தவர் லீலாவதி. இவர் செட்டிகுளம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பார்வதிபுரம் செல்லும் பஸ்ஸில் சென்ற போது அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் செயின் திருடப்பட்டது. இதே போன்று புன்னை நகரைச் சேர்ந்த தெரசம்மாள் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கார்மல் பஸ் நிறுத்தம் சென்ற போது அவரது கழுத்தில் கிடந்த 11 பவுன் தங்கச் சங்கிலி திருடு போனது. இச்சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை.
News December 17, 2025
குமரி: ஓடும் பேருந்தில் 18 பவுன் நகை திருட்டு!

முருகன் குன்றம் பகுதியை சேர்ந்தவர் லீலாவதி. இவர் செட்டிகுளம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பார்வதிபுரம் செல்லும் பஸ்ஸில் சென்ற போது அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் செயின் திருடப்பட்டது. இதே போன்று புன்னை நகரைச் சேர்ந்த தெரசம்மாள் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கார்மல் பஸ் நிறுத்தம் சென்ற போது அவரது கழுத்தில் கிடந்த 11 பவுன் தங்கச் சங்கிலி திருடு போனது. இச்சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை.
News December 17, 2025
குமரியில் சாலை பாதுகாப்பு குறித்த ரீல்ஸ் போட்டி அறிவிப்பு

குமரி மாவட்ட இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சாலை பாதுகாப்பை மேம்படுத்த ரீல்ஸ் போட்டி ஒன்றை மாவட்ட SP ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிறந்த ரீல்ஸ்களுக்கு பரிசுகளும் உண்டு. இந்த ரீல்ஸ் போட்டி சம்பந்தமாக பதிவு செய்தல் (Registration) மற்றும் சந்தேகங்களுக்கு 7708239100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் ஜன.1ம் தேதிக்குள் ரீல்ஸ் எடுத்து socialmediakki@gmail.com என்ற மெயிலில் அனுப்ப வேண்டும்.


