News August 20, 2024
குமரி அமைச்சருக்கு நன்ற தெரிவித்த மக்கள்

ஸ்ரீநாராயண குரு பிறந்த நாளை முன்னிட்டு இன்று(ஆக.,20) குமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, திருவட்டார் ஆகிய 3 வட்டங்களுக்கு முதல் முறையாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முழு முயற்சி எடுத்த தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜை சமுதாயத்தினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
Similar News
News January 24, 2026
குமரி: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க!

குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியான தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா குமரி மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04652-275089 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.
News January 24, 2026
குமரி: சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் – SP உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும் 24 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் நேற்று பிறப்பித்தார். இதையடுத்து தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் கொற்றிக் கோட்டிற்கும், கொற்றிக்கோடு சப்-இன்ஸ்பெக்டர் ராம் சங்கர் குளச்சலுக்கும், குளச்சல் தினேஷ் லியோன் சுசீந்திரத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News January 24, 2026
நாகர்கோவிலில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பரக்கத் நகரில் 36 வயது வாலிபர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கோட்டார் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


