News April 23, 2025
குத்துக்கல்வலசை பெயர் எப்படி வந்தது தெரியுமா?

தென்காசியில் இருந்து பண்பொழி போகும் ரோட்டில் தென்படுவது இந்த குத்துக்கல்தான். 30 அடி உயரம் கொண்ட இந்த கல்லை அடையாளமாக வைக்கப்பட்ட பிறகு இங்குள்ள கிராமத்திற்கு குத்துக்கல்வலசை கிராமம் என்ற பெயர் வந்தது. இப்பகுதியில், வலசை என்ற வார்த்தையில் முடியும் பல கிராமங்கள் இருந்தாலும், இந்த குத்துக்கல் வலசை பிரபலம். வலசை என்பதற்கு, வரிசை, பகுதி என்று அர்த்தமாகும். உங்க கருத்தை பதிவிட்டு Share பண்ணுங்க.
Similar News
News November 17, 2025
தென்காசி: ரயில்வேயில் ரூ.35,400 சம்பளத்தில் வேலை ரெடி!

தென்காசி மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு காலியாக உள்ள 5810 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் <
News November 17, 2025
தென்காசி: வாடகை வீட்டில் இருப்போர் கவனத்திற்கு.!

தென்காசி மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் தென்காசி வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000478, 9342595660) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News November 17, 2025
தென்காசியில் ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழப்பு

தென்காசி ரயில்வே நிலையத்தில் மேம்பாலம் அருகே (நவ.17) இன்று திங்கட்கிழமை சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். சம்பவ இடத்தில் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அருப்புக்கோட்டை பகுதியை சார்ந்த ரமேஷ் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


