News October 10, 2025
குட்கா விற்பனை செய்த இருவர் கைது

கீழ்குப்பம்,(அக்.10) இன்று நைனார்பாளையம் கிராமத்தில் உள்ள பெட்டிக்கடையில் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது, அந்த பெட்டிக்கடையில் இருந்த 300 கிராம் குட்கா பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், கடையின் உரிமையாளர் சந்திரசேகர், கிரிஜா ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Similar News
News November 18, 2025
கள்ளக்குறிச்சியில் அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘<
News November 18, 2025
கள்ளக்குறிச்சியில் அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘<
News November 18, 2025
கள்ளக்குறிச்சி: சப் இன்ஸ்பெக்டர் தேர்விற்கு மாதிரி தேர்வு

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர்களுக்கான தேர்வு வருகின்ற டிசம்பர் தேதி நடைபெற உள்ளது. அதற்காக வரும் 19ம் தேதி 22, 25, 28 மற்றும் டிசம்பர் 2, 5, 9, 12, 16 ஆகிய தேதிகளில் நடக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் 18ம் தேதிக்குள்<


