News April 30, 2024

குடும்பத்தோடு பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி

image

ஆரோவில் அடுத்த குயிலாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (39). பிரபல ரவுடியான இவர் மீது 9 கொலை வழக்கு உள்ளிட்ட 24 வழக்குகள் உள்ளன. பாளையங்கோட்டை சிறையிலிருந்து கடந்த மாதம் வெளியே வந்த ரவுடிராஜ்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில் நேற்று ஆரோவில் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் விசாரணைக்காக அழைத்தபோது அவர் குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

Similar News

News December 9, 2025

விழுப்புரம்: மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

image

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க.

News December 9, 2025

விழுப்புரம்: லஞ்சம் கேட்டால் உடனே CALL!

image

விழுப்புரம் மக்களே வருமானம், சாதி, குடிமை, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04146-259216) புகாரளிக்கலாம். இன்று உலக ஊழல் எதிர்ப்பு தினம் என்பதால் தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News December 9, 2025

விழுப்புரம்: சிலிண்டர் பயனாளிகள் கவனத்திற்கு…!

image

விழுப்புரம் மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!