News April 10, 2024
கீழ்வேளூர் அருகே தேரோட்டம்

கீழ்வேளூர் அருள்மிகு அஞ்சு வட்டத்தம்மன் உடனுறை அட்சய லிங்கசாமி ஆலய தேர் திருவிழா இன்று விமர்சையாக துவங்கியது. முன்னதாக தேரில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
Similar News
News December 17, 2025
நாகை: டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை!

இந்திய ரயில்வே கீழ் செயல்படும் ரைட்ஸ் நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 150
3. வயது: அதிகப்பட்சம் 40
4. சம்பளம்: ரூ.16,338 – ரூ.29,735
5. கல்வித் தகுதி: டிப்ளமோ
6. கடைசி தேதி: 30.12.2025
7. விண்ணப்பிக்க:<
8. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 17, 2025
நாகை: நோய்களை நீக்கும் அற்புத கோவில்

நாகை மாவட்டம், வலிவலத்தில் மனத்துணைநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம் என்பது இக்கோவிலின் தனி சிறப்பாகும். இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கும் இறைவனை வழிபட்டால், உடலில் உள்ள நோய்கள், அதிலும் குறிப்பாக இதயம் சார்ந்த நோய்கள் நீங்கி, மன நிம்மதி பெருகும் என நம்பப்படுகிறது. இத்தகவலை உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்!
News December 17, 2025
நாகை: கரண்ட் இல்லையா? கவலை வேண்டாம்!

நாகை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் இரவு நேரத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 15 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


