News August 19, 2024
கீழடி அருங்காட்சியகத்தில் டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள்

கீழடிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். ஏழாம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தையும் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றியுள்ளனர். டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி துஷார் ராவ் கெடேலா, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அப்துல் குத்தூஸ், சுந்தர்மோகன் உள்ளிட்டோர் நேற்று கீழடியில் அகழாய்வு நடந்த இடம், அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். இளையான்குடி நீதிபதி ஹரிராமகிருஷ்ணன் உடன் சென்றார்.
Similar News
News January 18, 2026
சிவகங்கை: இ-சேவை மையத்திற்கு NO.. ஒரு CLICK போதும்!

சிவகங்கை மக்களே, உங்களுக்கு தேவையான
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ்
மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த லிங்கில் CLICK செய்து அப்ளை செய்யவும். பயனுள்ள தகவல்! மறக்காம ஷேர் பண்ணுங்க
News January 18, 2026
தாம்பரம் – செங்கோட்டை ரயில்கள் சிவகங்கையில் நிறுத்தம்

தாம்பரம் – செங்கோட்டை வழித்தடத்தில் இயங்கும் 3 ரயில்களுக்கு, சிவகங்கையில் நிறுத்தம் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார். இதனால் சிவகங்கை மாவட்ட பயணிகள் பெரிதும் பயன்பெறுவர். மேலும் பயணிகள் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியதாக சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
News January 18, 2026
சிவகங்கை: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’!

சிவகங்கை மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க


