News September 30, 2025
கிருஷ்ணகிரி: 10,000ரூபாய் கடனுக்காக கொடூர கொலை

கிருஷ்ணகிரி: பாஞ்சாலியூர் அருகே எல்லம்மாள், மகள் சுசிதா கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் 17 வயது சிறுவன், சத்தியரசு, நவீன்குமார் ஆகிய மூவரை கைது செய்தனர். எல்லாமாளிடம் சத்தியரசு ரூ.10,000 வட்டிக்கு வாங்கிய நிலையில், அதை திருப்பி கொடுக்காததால் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்துள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பத்தின் போது திருடப்பட்ட 10 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
Similar News
News December 15, 2025
கிருஷ்ணகிரியில் சூப்பர் வேலை வாய்ப்பு! APPLY NOW

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்தில் அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச 5g தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் கலந்துகொண்டால் உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பும் உறுதியாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <
News December 15, 2025
கிருஷ்ணகிரி:VOTER ID-ஐ சரி பார்க்கனுமா..? CLICK

கிருஷ்ணகிரி மக்களே, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், தந்தை பெயர், வயது, பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள <
News December 15, 2025
கிருஷ்ணகிரி: இலவச சிலிண்டருக்கு APPLY HERE!

கிருஷ்ணகிரி மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <


