News November 29, 2024
கிருஷ்ணகிரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழக முதல்வரின் திறனாய்வுத் தேர்வு வரும் ஜனவரி 25ம் தேதி நடைபெற உள்ளது.இதில் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகையாக மாதம் ரூ.1000 வழக்கப்படும். இதில் பயன்பெறும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட மாணவர்கள் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை நவ.30 முதல் டிச.9 வரை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தை டிச.9ம் தேதிக்குள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
Similar News
News December 9, 2025
கிருஷ்ணகிரி: உங்க நிலத்தை காணமா??

கிருஷ்ணகிரி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி.<
News December 9, 2025
கிருஷ்ணகிரியில் இங்கெல்லாம் இன்று மின்தடை

கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், மத்தூர், சிவம்பட்டி, குள்ளம்பட்டி, போச்சம்பள்ளி, பாரூர், அரசம்பட்டி பண்ணந்தூர், புலியூர் வாடமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News December 9, 2025
ஒசூர் அருகே கணவனை கொன்ற மனைவி கைது

ஒசூர் பார்வதி நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி முத்துலட்சுமி திருணத்துக்குப் பிறகும் சூர்யாவுடன் பழங்கி வந்துள்ளார். இதைப் பார்த்த சரவணன், முத்துலட்சுமியை கண்டித்துள்ளார். இதை முத்துலட்சுமி சூர்யாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து தகாத உறவுக்கு இடையூறாக இருந்த சரவணனை நேற்று (டிச.8) குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மனைவி உள்பட 4 பேரை ஓசூர் டவுன் போலீஸார் கைது செய்தனர்.


